கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 19, 2013

நெல்லை மாவட்ட செயற்குழு !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு 17.03.2013 அன்று மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மானில் வைத்து மாவட்ட தலைவர் சகோ.யூசுப் அலி தலைமையில் நடைபெற்றது.இதில் 



துவக்கவுரையாக மேலாண்மைக்குழு தலைவர் சகோ.சம்ஸூல்லுஹா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க்க வந்த சகோதரருக்கு சகோ.சம்ஸூல் லுஹா அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார்.  மதிய உணவுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது அமர்வில் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் நாசிர் அவர்கள நிர்வாகிகளின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.





    இதில் கடையநல்லூரின் அனைத்து கிளையின் நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளாராக வளைகுடாவிலிருந்து வந்திருந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் என்று அனைவரும் கலந்து கொண்ட்டார்கள்.

No comments: