கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 30, 2013

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான் & தெருமுனை பிரச்சாரம்

    TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 30-3-13 அன்று பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிறிந்தது.
பெண்கள் நிகழ்ச்சி 



பெண்கள் நிகழ்ச்சியில் சகோ மாலிக் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

தெருமுனை பிரச்சாரம்


      மேலும் 30-3-13 அன்று மக்கா நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிறிந்த  தெருமுனை பிரசாரத்தில்  சகோ தாஹா அவர்கள் "இணைவைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments: