கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 15, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: பெண்கள் பயான்!

     த த ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 3 வது தெருவின் கிழக்கு பகுதியில் 13-3-13 அன்று மாலை பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.


    இதில்  ரஹ்மானியா பெண்கள் கல்லுரி மாணவி சகோதரி ஸுனைதா அவர்கள்  "பெண்களின் கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அத்தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments: