த த ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 3 வது தெருவின் கிழக்கு பகுதியில் 13-3-13 அன்று மாலை பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ரஹ்மானியா பெண்கள் கல்லுரி மாணவி சகோதரி ஸுனைதா அவர்கள் "
பெண்களின் கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அத்தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment