தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக 10-3-13 அன்று மாலை 5 மணியளவில் பேட்டை அண்ணா நகர் முதல் தெருவில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில்
சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment