19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் பேட்டை அண்ணாநகரில் உள்ள சகோதரர் பிலால் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதிரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் "ஈமானில் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான சகோதிரிகள் கலந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment