கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 21, 2013

பேட்டை கிளை: மார்க்க சொற்பொழிவு!

     15.06.2013 சனிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மர்க்கஸில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.


No comments: