14/07/2013 அன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம்
செய்து இணைவைப்பு காரியங்களில் ஒன்றாகிய தகடுகள், தாயத்துகள் அகற்றப்பட்டது.எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் (16781)
செய்து இணைவைப்பு காரியங்களில் ஒன்றாகிய தகடுகள், தாயத்துகள் அகற்றப்பட்டது.எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் (16781)
No comments:
Post a Comment