TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 2வது தெருவில் வைத்து 7-7-13 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் சகோ முஜாஹித் அவர்கள்
"ராமலானும் குர்ஆனும்" என்ற தலைப்பில் உரையாற்றினார், மரியம் பள்ளியில் அசர் தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அறிவித்த முன்னறிவிப்புகள் என்ற தலைப்பிலும் தொடர் உரையாற்றி வருகிறார்.
மேலும் 15-7-13 அன்று கிளையின் சார்பாக ரமலானின் சிறப்புகள் மற்றும் இரவு தொழுகை ஆகிய தலைப்புகளில் வீடுகள் தோறும் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
"ராமலானும் குர்ஆனும்" என்ற தலைப்பில் உரையாற்றினார், மரியம் பள்ளியில் அசர் தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அறிவித்த முன்னறிவிப்புகள் என்ற தலைப்பிலும் தொடர் உரையாற்றி வருகிறார்.
மேலும் 15-7-13 அன்று கிளையின் சார்பாக ரமலானின் சிறப்புகள் மற்றும் இரவு தொழுகை ஆகிய தலைப்புகளில் வீடுகள் தோறும் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment