கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 5, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: இரவுத் தொழுகை பயான் மற்றும் ஸஹர் உணவு வழங்குதல்!

     TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இரவு தொழுகைக்கு பிறகு மரியம் பள்ளியில்  03-08-13 அன்று சகோ தாஹா அவர்கள் தர்மம் என்ற



தலைப்பில் உரையாற்றினார்.

    மேலும் ரமலானின் கடைசி பத்தில் இரவின் கடைசி பகுதியில் நடைபெறும் இரவு தொழுகையில் கலந்து கொள்ளும் ஆண் கள், பெண்கள் ஆகியோருக்கு  ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.







No comments: