TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் வைத்து 07-09-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுனைதா அவர்கள் பெண்களின் கடமைகளும் உரிமைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment