தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் 16-10-13 அன்று சரியாக காலை 6:30 மணியளவில் மூன்று திடல்களில் நடைபெற உள்ளது.
காயிதே மில்லத் திட ல் : சகோ, அப்பாஸ் அலி
மரியம் பள்ளி அருகில்(ரஹ்மானியபுரம்) : சகோ, முஹம்மத் நசீர்
மக்கா நகர் பள்ளி அருகில் : சகோ, அப்துல் ஸலாம்
பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வீடுகளில் உளு செய்துவிட்டு விரிப்புகளுடன் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.
காயிதே மில்லத் திட ல் : சகோ, அப்பாஸ் அலி
மரியம் பள்ளி அருகில்(ரஹ்மானியபுரம்) : சகோ, முஹம்மத் நசீர்
மக்கா நகர் பள்ளி அருகில் : சகோ, அப்துல் ஸலாம்
பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வீடுகளில் உளு செய்துவிட்டு விரிப்புகளுடன் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.

No comments:
Post a Comment