TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 27/09/2013 அன்று மக்ரிபுக்கு தொழுகைக்கு பிறகு மெகா போன் பிரசாரம் இரசாலியாபுரம் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில்சகோ ஹாலித் மற்றும் சகோ அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். மேலும்
29/09/2013 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மெகா போன் பிரசாரம் அல்லிமூப்பன் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ ஸம்ஸுதீன் மற்றும் சகோ சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment