கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 8, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

     ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 05-10-13 அன்று 3வது தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தென்காசி செரிப் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் மரியம் பள்ளி வளாகத்தில் புரஜெக்டர் நிகழ்ச்சியும் நடைபெற்றது.




No comments: