30/09/2013 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்லாம் எளிய மார்க்கம் நடைபெற்றது .இதில் சகோதரர் தாஹா அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் சகோதர சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment