கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 2, 2013

மக்கா நகர் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

       01.10.2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர் பட்டாணி தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் கேட்டு பயன்பெற்றார்கள்.  


No comments: