கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 18, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    17.11.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம்  கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 6 வது தெருவில் வைத்து தெருமுனை  பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து "தியாகம் செய்வோம்"   சகோதரர் அப்துல் ஹாலித் அவர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



  

No comments: