கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 10/11/2013 அன்று மக்ரிப் மற்றும் இஷாவுக்கு பிறகு சென்னை நேதாஜி நகரில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சி ப்ரொஜெக்டர் மூலம் செய்யப்பட்டது. இதில் சகோ அப்துல் ரஹ்மான் பிர்தௌஸி மற்றும் பி.ஜே. அவர்களின் உரையை அதிகமான சகோதர்கள் கேட்டு பயனடைந்தார்கள்.
No comments:
Post a Comment