10.12.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்மாயில் லாட்ஜ் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சாகுல் ஹமிது அவர்கள் ஏகத்துவமே எங்கள்உயிர்மூச்சு என்ற தலைப்பிலும், சகோதரர் மைதீன் அவர்கள் ஜனவரி 28 ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment