கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 22/11/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு
நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் சகோ சுல்தான் சிறை செல்லும்
போராட்டம் பற்றி உரை நிகழ்த்தினார்.
மேலும் 10/12/201 அன்று பெரிய தெரு மேலவட்டாரத்தில் வைத்து மெகாபோன் மூலமாக சகோ ஹாலித் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தெருமுனைப் பிரச்சாரம் அல்லிமூப்பன் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து
நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் சகோ சுல்தான் சிறை செல்லும்
போராட்டம் பற்றி உரை நிகழ்த்தினார்.
மேலும் 10/12/201 அன்று பெரிய தெரு மேலவட்டாரத்தில் வைத்து மெகாபோன் மூலமாக சகோ ஹாலித் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment