தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் 10-01-14 அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் செஹ்ரான்
கேம்பில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த வருட வரவு செலவு கணக்குகள் மண்டல செயலாளர் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது.
கேம்பில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த வருட வரவு செலவு கணக்குகள் மண்டல செயலாளர் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது.
ஜனவரி 28 போராட்டத்திற்காக நமது கடையநல்லூர் கூட்டமைப்பு சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட 50% தொகையை மண்டல செயலாளர் வசம் கொடுத்து ரசீது பெறப்பட்டது. மீதி தொகையை முழு வசூல் முடிந்த பின்னர் கொடுப்பதாக கூட்டமைப்பு பொறுப் பாளர்களால் உறுதி கொடுக்கப்பட்டது.
ஜனவரி 28 போராட்ட செலவினங்களுக்கு கணிசமான தொகையை கடையநல்லூர் அனைத்து கிளைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் மண்டல தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் பொறுப்பாளர்களால் கோரி க்கை வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment