13-01-14 அன்று டவுண் கிளை மர்க்கஸில் வைத்து மதியம் 3:00 மணியளவில் பரசுராமபுரம் தெற்கு தெருவை சார்ந்த சேவளை சகோ அப்துல்லாஹ் அவர்களுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
கடையநல்லூரில் திருமண அழைப்பிதழ் மூலமாக விருந்து அழைப்பு கொடுத்து ஆடம்பர திருமண விருந்தில் கலந்து கொண்டதே பெரும் சாதனையாக கருதும் இக்காலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழியில் ஆடம்பரம்மில்லாத, பெரிய அளவிலான திருமண அழைப்புகள் இல்லாமல் இது போன்று எளிய திருமணங்களை அதிகப்படுத்தவோம், நமது சமுகத்திற்கு நன்மையை நாடுவோம்.
கடையநல்லூரில் திருமண அழைப்பிதழ் மூலமாக விருந்து அழைப்பு கொடுத்து ஆடம்பர திருமண விருந்தில் கலந்து கொண்டதே பெரும் சாதனையாக கருதும் இக்காலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழியில் ஆடம்பரம்மில்லாத, பெரிய அளவிலான திருமண அழைப்புகள் இல்லாமல் இது போன்று எளிய திருமணங்களை அதிகப்படுத்தவோம், நமது சமுகத்திற்கு நன்மையை நாடுவோம்.
1 comment:
பாரகல்லாஹு லக வ பாரக அலைக்க வஜம பைனஹுமா பீ கைர். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக
Post a Comment