TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ஜனவரி 9 மற்றும் 15 ஆகிய தினங்கள் தெருமுனைப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 3 வது 4 வது
தெருவில் வைத்து நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் , மற்றும் மாணவர்கள் அன்வர் , தாவூத் ஆகியோர் சிறை செல்லும் போராட்டம் , மீலாதும் மவ்லுதும் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
தெருவில் வைத்து நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் , மற்றும் மாணவர்கள் அன்வர் , தாவூத் ஆகியோர் சிறை செல்லும் போராட்டம் , மீலாதும் மவ்லுதும் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment