TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 18-01-14 அன்று ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
சகோதரி சபினா அவர்கள் "சமுதாய பணியில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 16-01-14 அன்று வது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ முஹம்மது ஹாலித் அவர்கள் "ஏன் இந்த போராட்டம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் அச்சன்புதூரை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2600 கிளை சார்பாக வழங்கப்பட்டது, இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
சகோதரி சபினா அவர்கள் "சமுதாய பணியில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 16-01-14 அன்று வது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ முஹம்மது ஹாலித் அவர்கள் "ஏன் இந்த போராட்டம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் அச்சன்புதூரை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2600 கிளை சார்பாக வழங்கப்பட்டது, இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment