தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் 19-01-14 மாலை 6:30 மணியளவில் நடைபெறும் உரிமை முழக்க மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் மற்றும் தமிழ் பேசும் சகோதர்கள் காண்பதற்கு வசதியாக நமது
www.kadayanallurtntj.blogspot.com
இணைய தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தெரிந்த நண்பர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
www.kadayanallurtntj.blogspot.com
இணைய தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தெரிந்த நண்பர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
No comments:
Post a Comment