கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 20, 2014

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம்!

      TNTJ மக்காநகர் கிளை சார்பாக 18-01-14 அன்று  மஃக்ரிப் தொழுகைக் பின்பு  பெண்கள்  பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சதாம் அவர்கள் 



உரை  நிகழ்த்தினார்.  

    மேலும் கிளை மர்க்கஸில்  சகோ புளியங்குடி அப்துல் காதர் அவர்கள்  "மவ்லிது  ஓர் அபாயம்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினர். கிளை மாணவரணி சார்பாக நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோ சாகுல் அவர்கள் கலந்து கொண்ட உரை நிகழ்த்தினர்.



No comments: