17.01.2014 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை மாணவரணி சார்பாக, ஐனவரி 28 முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை பெற வேண்டி
ஜனவரி 28 அன்று நடைபெற இருக்கின்ற சிறை செல்லும் போராட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர் பேரணி சிறப்பாக நடைபெற்றது.
இதில் சகோதரர் மைதீன் அவர்கள் பள்ளியில் வைத்து சிறப்புறை நிகழ்த்தினார். அதிகமான மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு மக்கா நகர் பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.
ஜனவரி 28 அன்று நடைபெற இருக்கின்ற சிறை செல்லும் போராட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர் பேரணி சிறப்பாக நடைபெற்றது.
இதில் சகோதரர் மைதீன் அவர்கள் பள்ளியில் வைத்து சிறப்புறை நிகழ்த்தினார். அதிகமான மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு மக்கா நகர் பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.
No comments:
Post a Comment