19-01-14 அன்று டவுண் கிளை சார்பாக இக்பால் நகர் தெப்பகுளம் திடலில் வைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில்
சகோ அப்துல் ரஹ்மான் பிர்தௌசி மற்றும் அஸ்ரப்தீன் பிர்தௌசி ஆகியோர் சிறப்புரையற்றினார்கள். அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நமது தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுது. இதன் மூலமாக அதிகமான சகோதர்கள் பயன் பெற்றார்கள்.
சகோ அப்துல் ரஹ்மான் பிர்தௌசி மற்றும் அஸ்ரப்தீன் பிர்தௌசி ஆகியோர் சிறப்புரையற்றினார்கள். அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நமது தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுது. இதன் மூலமாக அதிகமான சகோதர்கள் பயன் பெற்றார்கள்.
No comments:
Post a Comment