கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 24, 2014

ஜமாஅத் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜனவரி 28 அன்று இட  ஒதிக்கீடு கோரி நெல்லையில் நடைபெறும் சிறைசெல்லும் போராட்டத்தில் கலந்து கொள்ள, கடையநல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஜமாஅத் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளமாறு அழைப்பிதழை டவுண் கிளை தலைவர் சகோ அய்யூப் அவர்கள் தலைமையில் நேரடியாக சென்று வழங்கினர். அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்காக நடைபெரும் இப்போராட்டத்தில் ஒத்துழைப்பு நல்குவோம் என்று கூறினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்


No comments: