தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையனல்லுரின் அனைத்து கிளைகளின் சார்பில் நெல்லையில் நடைபெறும் சிறைசெல்லும் போராட்டத்தை நோக்கி சுமார் 300 வாகனங்கள் செல்ல தயாரகி உள்ளது. குடும்பம் குடும்பமாக
ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என்று குடும்பத்துடன் செல்கின்றனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் முழுமையாக ஒரே வாகனத்திலும் சென்றனர். கடையநல்லூர் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வை யாரும் கண்டதில்லை என்று மெய்பிக்கும் வகையில் இந்த போராட்த்தில் கலந்து கொண்டனர்.வாகனம் வாடகைக்கு கிடைக்காததால் அதிகமான சகோதர்கள் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இதற்க்கான ஏற்பாட்டினை இரவு முழுமையும் தொண்டர்கள் செய்து வந்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என்று குடும்பத்துடன் செல்கின்றனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் முழுமையாக ஒரே வாகனத்திலும் சென்றனர். கடையநல்லூர் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வை யாரும் கண்டதில்லை என்று மெய்பிக்கும் வகையில் இந்த போராட்த்தில் கலந்து கொண்டனர்.வாகனம் வாடகைக்கு கிடைக்காததால் அதிகமான சகோதர்கள் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இதற்க்கான ஏற்பாட்டினை இரவு முழுமையும் தொண்டர்கள் செய்து வந்துள்ளனர்.
No comments:
Post a Comment