தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ஜன-26 அன்று காலையில் நிர்வாகிகள் முன்னிலையில் மதரஸா மாணவ,
மாணவிகளின் போராட்ட விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றது.
இதில் பதாகை, பிரிண்ட் செய்யப்பட்ட பலூனை ஏந்திக்கொண்டு சென்றனர். காலை 10 மணியளவில் போராட்ட களம் செல்லும் வாகன பொறுப்புதாரிகளுக்கு வாகனம் செல்லும் வழி, பொதுமக்களுடன் நடந்து கொள்ளும் ஒழுங்கு, நேரம் மற்றும் அவர்களின் பொறுப்புகள் பற்றி அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியிலும் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் போராட்ட விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றது.
இதில் பதாகை, பிரிண்ட் செய்யப்பட்ட பலூனை ஏந்திக்கொண்டு சென்றனர். காலை 10 மணியளவில் போராட்ட களம் செல்லும் வாகன பொறுப்புதாரிகளுக்கு வாகனம் செல்லும் வழி, பொதுமக்களுடன் நடந்து கொள்ளும் ஒழுங்கு, நேரம் மற்றும் அவர்களின் பொறுப்புகள் பற்றி அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியிலும் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment