ஜனவரி 28 அன்று நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு எதிராக சில சமுதாய அமைப்புகள் என்று கூறி கொள்ளும் புல்லுருவிகள் அவதூறுகளை
போராட்டத்திற்கு எதிராக பரப்பி வந்தாலும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முஸ்லீம்களின் ஜீவாதார கோரிக்கைக்கு ஆதரவும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
இந்த வரவேற்பு சுன்னத் ஜமாஅத் பள்ளிகளிலும் காண முடிகிறது, அந்த வகையில் TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 25-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் பாலமார்த்தாண்ட புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் 30 நிமிடம் நடைபெற்றது. இதில் சகோ சதாம் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் பற்றி மக்களுக்கு உரை ஆற்றினார். அல்ஹம்துல்லிலாஹ்
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.(9:32)
போராட்டத்திற்கு எதிராக பரப்பி வந்தாலும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முஸ்லீம்களின் ஜீவாதார கோரிக்கைக்கு ஆதரவும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
இந்த வரவேற்பு சுன்னத் ஜமாஅத் பள்ளிகளிலும் காண முடிகிறது, அந்த வகையில் TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 25-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் பாலமார்த்தாண்ட புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் 30 நிமிடம் நடைபெற்றது. இதில் சகோ சதாம் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் பற்றி மக்களுக்கு உரை ஆற்றினார். அல்ஹம்துல்லிலாஹ்
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.(9:32)
No comments:
Post a Comment