28-01-14 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழகத்தில் சிறை செல்லும் போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கடையநல்லூரை சார்ந்தவர்கள்
குடும்பம் குடும்பமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்,
இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடையநல்லூர் முழுவது கிளைகள் சார்பில் சிறப்பாக நடைபெற்று இருந்தது. இது பற்றி நன்கு அறிந்த வைத்து இருந்த சகோ சுப்புராஜ் ஜான் என்ற சகோதரர் முகநூலில்(facebook) ஆதரவு கருத்துகளையும், இப்போராட்டத்தில் கடையநல்லூரில் இருந்து கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார் என்பதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்!
Subburaj John சமுக நீதியை நிலை நாட்ட நான் உங்கள் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறேன். நமது சிறுபான்மை சகோதரர்கள் அனைத்து துறைகளிலும் இந்திய அரசாலும் தமிழக அரசாலும் புறக்கணிக்கப்படுகிறார் இக்கொடுமை எந்நாட்டிலும் நடக்கவில்லை... இச்சகோதர, சகோதரிகள் மதிப்பிற்குரிய அல்லாஹ் , நபிகள் காட்டிய வழியில் அமைதி மார்க்கத்தை கடைப்பிடிக்கின்ற சகோதரர்கள் .. இருந்தாலும் இந்தியாவில் பல காலம் அமைதியான முறையில் தங்களை போன்ற எளியவர்களுக்கு வழிவிட்டு அவர்களின் வாழ்வில் முன்னேற்றமடையச்செய்தனர்... இப்போது நாட்டிற்க்கு தேவையான அனைத்து கடமைகளை செய்து முடித்துவிட்டனர். இன்றுவரைக்கும் அவர்கள் பலனை எதிர்பார்க்கவில்லை,, ஆகவே இந்த போராட்டம் அவர்களுடைய வருங்கால தலைமுறைகளுக்கு கூடுதலாக 4% சதவிதம் மட்டும் தான் கேட்கின்றனர் நம் அப்பாவி கருணை வடிவிலான சகோதர, சகோதரிகள்.......உங்கள் போராட்டம் நியாமானதூ... இது வெற்றிப்பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்புச்சகோதரன் மா.சுப்புராஜ்,கடையநல்லூர், அலைபேசி:(உள்ளுர்)8110042910,, அலைபேசி(வெளிநாடு):00918110042910,, வெளிமாநிலம்:08110042910, நன்றி
11 hours ago · Unlike · 8
பாலைவனத்தை சோலைவனமாக்கி வளமாக்கியது போதும்.... உங்கள் நாட்டில் உங்களுடைய இடம் பாலைவனமா.... கேட்போம் கடமைகள் செய்வோம்,, உங்கள் தலைமுறைகளுக்கு உரிய உரிமைகள் கிடைக்க செய்வதே. எல்லாம் வல்ல இறைவனின் கட்டளை. இறைவன் மிகப்பெரியவன்10 hours ago · Unlike · 3
குடும்பம் குடும்பமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்,
இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடையநல்லூர் முழுவது கிளைகள் சார்பில் சிறப்பாக நடைபெற்று இருந்தது. இது பற்றி நன்கு அறிந்த வைத்து இருந்த சகோ சுப்புராஜ் ஜான் என்ற சகோதரர் முகநூலில்(facebook) ஆதரவு கருத்துகளையும், இப்போராட்டத்தில் கடையநல்லூரில் இருந்து கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார் என்பதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்!
Subburaj John சமுக நீதியை நிலை நாட்ட நான் உங்கள் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறேன். நமது சிறுபான்மை சகோதரர்கள் அனைத்து துறைகளிலும் இந்திய அரசாலும் தமிழக அரசாலும் புறக்கணிக்கப்படுகிறார் இக்கொடுமை எந்நாட்டிலும் நடக்கவில்லை... இச்சகோதர, சகோதரிகள் மதிப்பிற்குரிய அல்லாஹ் , நபிகள் காட்டிய வழியில் அமைதி மார்க்கத்தை கடைப்பிடிக்கின்ற சகோதரர்கள் .. இருந்தாலும் இந்தியாவில் பல காலம் அமைதியான முறையில் தங்களை போன்ற எளியவர்களுக்கு வழிவிட்டு அவர்களின் வாழ்வில் முன்னேற்றமடையச்செய்தனர்... இப்போது நாட்டிற்க்கு தேவையான அனைத்து கடமைகளை செய்து முடித்துவிட்டனர். இன்றுவரைக்கும் அவர்கள் பலனை எதிர்பார்க்கவில்லை,, ஆகவே இந்த போராட்டம் அவர்களுடைய வருங்கால தலைமுறைகளுக்கு கூடுதலாக 4% சதவிதம் மட்டும் தான் கேட்கின்றனர் நம் அப்பாவி கருணை வடிவிலான சகோதர, சகோதரிகள்.......உங்கள் போராட்டம் நியாமானதூ... இது வெற்றிப்பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்புச்சகோதரன் மா.சுப்புராஜ்,கடையநல்லூர், அலைபேசி:(உள்ளுர்)8110042910,, அலைபேசி(வெளிநாடு):00918110042910,, வெளிமாநிலம்:08110042910, நன்றி
11 hours ago · Unlike · 8
பாலைவனத்தை சோலைவனமாக்கி வளமாக்கியது போதும்.... உங்கள் நாட்டில் உங்களுடைய இடம் பாலைவனமா.... கேட்போம் கடமைகள் செய்வோம்,, உங்கள் தலைமுறைகளுக்கு உரிய உரிமைகள் கிடைக்க செய்வதே. எல்லாம் வல்ல இறைவனின் கட்டளை. இறைவன் மிகப்பெரியவன்10 hours ago · Unlike · 3
1 comment:
விபரம் தெரிந்த மவிதர் விபரத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment