கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 9, 2014

டவுண் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

   கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பாக, 04/01/2014 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் கலந்தார் மஸ்தான் தெரு கீழ 




வட்டாரத்தில்  வைத்து நடைபெற்றது. இதில் சகோ செங்கோட்டை பைசல் அவர்கள்  சிறை செல்லும் போராட்டம் பற்றி  உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.  




No comments: