கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 5, 2014

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

     04/01/2014  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகை பின்  பெண்கள்  பயான் கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. 




இதில்  சகோதரி சபினா  ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.  

     29.12.2013 அன்று கிளை மாணவரணி சார்பாக  மக்கா நகர் மேற்கு தெருவில் வைத்து மெகப்போன்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சாகுல் அவர்கள் ஜனவரி 28 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . 



No comments: