அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 12-01-14 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பில் காயிதே மில்லத்
திடலில் உரிமை முழக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ செய்யது அலி முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் சகோ அப்துல் நாசர் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் சமுக பணி" என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் "மறைக்கப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்டும் உரிமைகளும்" என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வுகளுடன் மிக சிறப்பான உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று ஆயிரகணக்கான மக்கள் திடலை நிரப்பி திடலுக்கு வெளியே இருந்தும் நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்து கேட்டனர். இறுதியில் டவுண் கிளை தலைவர் தீர்மானங்களை வாசித்தார், ரஹ்மானியபுரம் கிளை தலைவர் சகோ. அமீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சி இரு இணைய தளங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வெளிநாடு வாழ் சகோதர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பார்த்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கூடுதல் புகைப்படம், தீர்மானங்கள் மற்றும் வீடியோ இன்ஷா அல்லாஹ் ...,
திடலில் உரிமை முழக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ செய்யது அலி முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் சகோ அப்துல் நாசர் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் சமுக பணி" என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் "மறைக்கப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்டும் உரிமைகளும்" என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வுகளுடன் மிக சிறப்பான உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று ஆயிரகணக்கான மக்கள் திடலை நிரப்பி திடலுக்கு வெளியே இருந்தும் நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்து கேட்டனர். இறுதியில் டவுண் கிளை தலைவர் தீர்மானங்களை வாசித்தார், ரஹ்மானியபுரம் கிளை தலைவர் சகோ. அமீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சி இரு இணைய தளங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வெளிநாடு வாழ் சகோதர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பார்த்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கூடுதல் புகைப்படம், தீர்மானங்கள் மற்றும் வீடியோ இன்ஷா அல்லாஹ் ...,
No comments:
Post a Comment