ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 10-01-14 அன்று மாலை ரியாத் ரஹ்மத் மன்ஸிலில்
(தவ்ஹீத் செயலகம்) வைத்து சகோ.செய்பு மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற வரும் பணிகள் பற்றி விளக்கி கூறினர்.
சிறை செல்லும் போராட்ட வகைக்காக கிளைகளுக்கு செய்ய வேண்டிய பொருளாதரா உதவிக்கு இன்னும் வீரியமாக ரியாத்தில் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு, போராட்டம் பற்றிய விழிப்புணர்வு நோடிஸ்களும் வினியோகம் செய்பட்டது. இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
(தவ்ஹீத் செயலகம்) வைத்து சகோ.செய்பு மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற வரும் பணிகள் பற்றி விளக்கி கூறினர்.
சிறை செல்லும் போராட்ட வகைக்காக கிளைகளுக்கு செய்ய வேண்டிய பொருளாதரா உதவிக்கு இன்னும் வீரியமாக ரியாத்தில் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு, போராட்டம் பற்றிய விழிப்புணர்வு நோடிஸ்களும் வினியோகம் செய்பட்டது. இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
No comments:
Post a Comment