12-1-14 அன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை சார்பாக டவுண் கிளை மர்க்கஸில் வைத்து, ஜனவரி 28 போராட்டம் பற்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம். மாநில நிர்வாகிகள் சகோ சம்சுல் லுஹா , சகோ. M.S.சுலைமான் தலைமையில் நடைபெற்றது.
இதில் போரட்ட களத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் பற்றி முழுமையான ஆலோசனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் போரட்ட களத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் பற்றி முழுமையான ஆலோசனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment