அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனை கூட்டம் 10-01-14 அன்று துபாய் தேரா JT மர்க்கஸில்
பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைகளின் செயல்பாடு மற்றும் தேவைகள் பற்றி விளக்கி கூறினார்கள். குறிப்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட பற்றி ஆலோசனைகள் செய்யபட்டது. அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைகளின் செயல்பாடு மற்றும் தேவைகள் பற்றி விளக்கி கூறினார்கள். குறிப்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட பற்றி ஆலோசனைகள் செய்யபட்டது. அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment