கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 11, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

  10.02.2014 அன்று மக்கா நகர் கிளை சார்பாக இஸ்மாயில் லாஜ் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் புளியங்குடிஅப்துல் காதர் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .



No comments: