தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 11-2-14 மற்றும் 12-2-14 ஆகிய தினங்களில் ரஹ்மானியாபுரம் வது தெரு , பாத்திமா லாட்ஜ் ஆகிய
பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதற்கான ஏற்படுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment