01/02/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகைக்கு பின்பு பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி
சபீனா அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 24-01-14 அன்று கிளையின் சார்பாக ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவித் தொகையாக 2,000 ருபாய்யை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
சபீனா அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 24-01-14 அன்று கிளையின் சார்பாக ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவித் தொகையாக 2,000 ருபாய்யை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment