கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 28, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    26.02.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 14வது  தெருவின் கிழக்கு பகுதியில் வைத்து தெருமுனைப் 



பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் ஈமான் என்ற தலைப்பிலும், சகோதரர் புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் எது இஸ்லாம் தலைப்பிலும்  உரை நிகழ்த்தினார்கள். 

    மேலும் 27.02.2013 அன்று ரஹ்மானியாபுரம் 7வது  தெருவின் மேற்கு பகுதியில் சகோதரர் முஜாகித் அவர்கள் எது இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . ஆண்களும் பெண்களும் கேட்டு பயன் பெற்றார்கள்.



No comments: