கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 18, 2014

மக்கா நகர் கிளை : மருத்துவ உதவி & பெண்கள் பயான்!

          17/03/2014 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக  மருத்துவ உதவி தொகை 2,000 ரூபாயை பாதிக்கப்பட்ட ஒரு 


சகோதரிக்கும்,  ருபாய் 3,000-ம் மற்றொரு சகோதரருக்கும் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

     மேலும் 
15/03/2014 அன்று மஃரிப் தொழுகைக்கு  பின்பு கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "உள்ளதூய்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 16/03/2014 அன்றும் இஸ்மாயில் லாட்ஜில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சபினா  அவர்கள் " ஏகத்துவம் " என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.




                             

No comments: