10-03-14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் 5வது தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ.ஹாலித் அவர்கள் "மறுமையில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள் இதற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment