14-03-14 அன்று மாலை அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர்கள் தலைமையில்
தலைமையில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுது.
மேலும் பொறுப்பாளராக இருந்த சகோ.சிராஜ் அவர்களுக்கு பதிலாக சகோ.முஹம்மத் இஸ்மாயில் தேர்வு செய்யபட்டார். அதன் பின்பு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
1. ரஹ்மானியாபுரம் கிளையின் மரியம் பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்காக அதிகமான மக்கள் வருவதால் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிக்கு கீழ்புரத்தில் உள்ள இடத்தை தற்காலியமாக பயன்படுத்தி வரும் இடத்தை சமதள படுத்துவதற்காக பொருளாதார உதவி வழங்குவது.
தலைமையில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுது.
மேலும் பொறுப்பாளராக இருந்த சகோ.சிராஜ் அவர்களுக்கு பதிலாக சகோ.முஹம்மத் இஸ்மாயில் தேர்வு செய்யபட்டார். அதன் பின்பு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
1. ரஹ்மானியாபுரம் கிளையின் மரியம் பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்காக அதிகமான மக்கள் வருவதால் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிக்கு கீழ்புரத்தில் உள்ள இடத்தை தற்காலியமாக பயன்படுத்தி வரும் இடத்தை சமதள படுத்துவதற்காக பொருளாதார உதவி வழங்குவது.


No comments:
Post a Comment