12.03.2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 8வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்
சகோதரர் புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும், 13.03.2014 அன்று பாத்திமா காலணி தெருவில் சகோ.அப்துல் ஸாலம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், 14.03.2014 அன்று 8வது தெருவில் சகோதரர் மைதீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் .


No comments:
Post a Comment