கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 16, 2014

டவுண் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

   12-3-14 அன்று மாலை டவுண் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் தெருவில் வானவர் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஸலாம் அவர்கள்



உரைநிகழ்த்தினார்.

     மேலும் 14-3-14 அன்று முதல் டவுண் கிளை மர்க்கஸில் பஜர் மற்றும் அஸர் தொழுகைக்கு பிறகு ஒவ்வொரு நாளும் குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் புகாரி ஹதிஸ் வாசிக்கப்பட்டு வருகிறது.




No comments: