தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் 20-4-2014 அன்று மாலை 8.30 மணிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற மாபெரும்
விளக்கப் பொதுக் கூட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை மர்க்கஸில் எம்.ஐ.சுலைமான் ,கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஆற்றிய உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேலும் 21.04.2014 அன்று 4.30 மணிமுதல் கடையநல்லூர் பேட்டை மற்றும் மதினா நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் புதிய தமிழக வேட்பாளர் கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் & மாணரணியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment