தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் பேட்டை கிளை சார்பாக 24.04.2014 அன்று மாலை கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ தாஹா அவர்கள் " இஸ்லாத்தில் ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment