தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளை மர்கஸ்களில் கோடைகால
விடுமுறைகளை முன்னிட்டு பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் தாங்களின் விடுமுறை காலத்தை நல்வழியில் செலவழிக்கும் விதமாகா, மார்க்க கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சிகளை திறமையான மார்க்க ஆசிரிய, ஆசிரியைகளை வைத்து பயிற்சி முகாம் நடத்தி வருகிறது.
அதனடிப்படையில் இந்த (2014) ஆண்டிற்கான முகாம்கள் கடையநல்லுரில் உள்ள நான்கு கிளை மர்கஸ்களிலும் நடைபெற உள்ளது.
வருகின்ற 10-05-14 அன்று முதல் பேட்டை கிளை சார்பாக கிளை மர்கஸ் நூரில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பேட்டை பகுதியை சார்ந்த பொது மக்கள் தாங்களின் குழந்தைகளை இதில் சேர்த்து பயன்பெற செய்யுமாறு அப்பகுதி பொதுமக்களை அன்புடன் கேட்டு கொள்கிறது கிளை நிர்வாகம்.
இதை போன்ற மற்ற கிளைகளை சார்ந்த பொதுமக்கள் அப்பகுதி கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறது
தொடர்புக்கு :
பேட்டை கிளை:
தலைவர் சகோ அப்பாஸ் : 9791725024
டவுண் கிளை :
தலைவர் சகோ அய்யூப் : 9788736391
ரஹ்மானியபுரம் கிளை :
தலைவர் சகோ அமீன் : 9942470256
மக்கா நகர் கிளை
சகோ ஜாகிர் : 9952112225
விடுமுறைகளை முன்னிட்டு பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் தாங்களின் விடுமுறை காலத்தை நல்வழியில் செலவழிக்கும் விதமாகா, மார்க்க கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சிகளை திறமையான மார்க்க ஆசிரிய, ஆசிரியைகளை வைத்து பயிற்சி முகாம் நடத்தி வருகிறது.
அதனடிப்படையில் இந்த (2014) ஆண்டிற்கான முகாம்கள் கடையநல்லுரில் உள்ள நான்கு கிளை மர்கஸ்களிலும் நடைபெற உள்ளது.
வருகின்ற 10-05-14 அன்று முதல் பேட்டை கிளை சார்பாக கிளை மர்கஸ் நூரில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பேட்டை பகுதியை சார்ந்த பொது மக்கள் தாங்களின் குழந்தைகளை இதில் சேர்த்து பயன்பெற செய்யுமாறு அப்பகுதி பொதுமக்களை அன்புடன் கேட்டு கொள்கிறது கிளை நிர்வாகம்.
இதை போன்ற மற்ற கிளைகளை சார்ந்த பொதுமக்கள் அப்பகுதி கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறது
தொடர்புக்கு :
பேட்டை கிளை:
தலைவர் சகோ அப்பாஸ் : 9791725024
டவுண் கிளை :
தலைவர் சகோ அய்யூப் : 9788736391
ரஹ்மானியபுரம் கிளை :
தலைவர் சகோ அமீன் : 9942470256
மக்கா நகர் கிளை
சகோ ஜாகிர் : 9952112225
1 comment:
alhamthurillah ealai ealiea manavea manavihalukku free admission seaieaoum
Post a Comment